Sunday, December 25, 2011

ஏக்கம்



சொந்தங்களை
தொலைதூரத்தில்
தொலைத்துவிட்டு
நோட்டுக்களை எண்ணி
ஏக்கங்களை நீவி விட்டுக்கொள்கிறது
பிரிந்தோரது  மனது!


3 comments: