Saturday, January 7, 2012

நட்பு கவிதை I

 கல்லூரி முடிந்தபின்...


தொலைந்து போனவர்களாக
நண்பர்கள்

அலைந்து திரியும்
மனம்

விளைந்த நெற்கதிர்களை
தினம்

அளைந்து தேற்றும் காற்றாக
நம்பிக்கை!


1 comment:

  1. நம்பிக்கையோடு...

    காத்திருத்தல் சுகமானது..

    ReplyDelete