Monday, January 23, 2012

நிதர்சனம்



சில சமயங்களில்
நம்
விருப்பத்திற்கு மாறாக
சில நிகழ்வுகள்
நிகழ்ந்து விட்ட
பின்பு தான்
தெரிகிறது- அவை
நமக்கு
சாதகமானவை என்று!

நடப்பவை
நமக்கானவை இல்லாவிடினும்
நல்லவை என்பதில்
நிறைகின்ற மனம் -
அறிவு,
திறமை,
சாதுர்யம் என
அனைத்தையும்
விஞ்சி நிற்கின்றது!




No comments:

Post a Comment