Wednesday, November 2, 2011

மழை கவிதைகள்


                                                    சாமான்யன்

முழுதும்
சுமைகளில் அழுந்தியோ
சுகங்களில் தொலைந்தோ
போனவர்களிடம்
கேட்டுப்பாருங்கள்-
வாழ்க்கையைப் பற்றி!
மழையின் ஸ்பரிசத்தை
மறுநாள்
ஜுர வேதனையோடு
அனுபவிக்கும் ஆனந்தத்தை
அறியாதிருப்பர்!

4 comments:

  1. சுகங்களில் மூழ்கியவர்கள்(!) ஓரளவிற்கு சரி, ஆனால் சுமை?

    ReplyDelete
  2. சொல்லாடல் அருமை, வாரம் ஒருமுறையாவது எழுதுங்களேன்...

    ReplyDelete
  3. ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete