Saturday, May 19, 2012

ஏனோ?



கதிர் கொறிக்கும் 

காக்கை விரட்ட 

சட்டை பேன்டில் 

சோளக்கொல்லை  பொம்மை-

காய்த்து சிவந்த கரங்களுடன் 

மடை திறந்து 

களை பறித்து 

காவல் காக்கும் அப்பனுக்கு 

கோவணம்!



2 comments:

  1. அருமையான வித்தியாசமான சிந்தனை
    முரண் உறுத்தத்தான் செய்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      Delete