Friday, December 23, 2011

கவிதை



வெகுஜனம் தாண்டி
புரிந்ததென
அறிவுஜீவிகள் 
அகம் மகிழும்படி
புரியாததொரு கவிதை எழுத
முயற்சித்து முயற்சித்து
கடைசியில்
புரிந்து போகிறது
ஏதேனும் ஒரு
அர்த்தத்தில்!

3 comments: