Tuesday, December 20, 2011

இயலாமை




சந்திப்பு முடிந்த பின்னும்
தொடரும்
சந்திந்தவரை பற்றிய
பிரமிப்பை
அடங்கச் செய்கிறது-
பெருமூச்சு!

4 comments: